Wednesday, July 4, 2018

How Lanka

டெல்லியில் உள்ள பூங்காவில் ஆவிகளின் நடமாட்டம் - தானாக ஆடும் ஊஞ்சல்

தானாக ஆடும் ஊஞ்சல்
டெல்லியில் உள்ள பூங்காவில் ஆவிகளின் நடமாட்டம் காணப்படுவதாக தகவல் ஒன்று பரவி வருகின்றது.

இந்நிலையில், இன்று குறித்த பூங்காவிற்கு சென்ற பொலிஸார் பூங்காவை பூட்டி சீல் வைத்துள்ளனர்.

இதேவேளை, இந்த பூங்காவில் தானாக ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலை கண்டு பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதனை காணொளியாக எடுத்து சமூகவலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர். குறித்த காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.