Saturday, January 27, 2018

How Lanka

வடமராட்சி கிழக்கு பகுதியில் இறால் விற்பனை அமோகம்

வட­ம­ராட்சி கிழக்கு சுண்­டிக்­கு­ளம் கடல் ஏரி­யில் இறால் பிடிப்பு ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. சுமார் ஆயி­ரத்­துக்­கும் மேற்பட்ட மீன­வர்­கள் இறால் பிடிப்­பில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

இந்த கடல் ஏரி­யில் இறால்­க­ளின் பெருக்­கம் தற்­போது அதி­க­ரித்­துக் காணப்­ப­டு­கின்­றது. இறால்­கள் பிடிப்­ப­தற்கு கடற்றொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது.


தற்­போது இந்த இறால் பிடிப்புப் பரு­வம் ஆரம்­ப­மா­கி­யுள்­ள­தால் கூடு­த­லான மீன­வர்­கள் இறால் பிடிப்­பில் ஈடு­பட்­டுள்­ள­னர்.கட்­டைக்­காடு, வெற்­றி­லைக்­கேணி,முல்­லைத்­தீவு மற்­றும் கிளி­நொச்சி பிர­தேச மீன­வர்­கள் இறால் பிடிப்­பில் ஆர்­வம் காட்டி வரு­கின்­ற­னர்.