Friday, November 25, 2016

How Lanka

நாசாவின் இரகசியம் அம்பலம் வேற்றுகிரகவாசிகள் உண்மை!




வேற்றுகிரகவாசிகளுடன் அமெரிக்காவுக்கு நேரடி தொடர்பு ஆதாரத்தை அம்பலப்படுத்தினார் முன்னாள் புலனாய்வுதுறை அதிகாரி எட்வட் ஸ்னோடன்.


அமெரிக்கா மற்றும் பல உலக நாடுகள் வேற்றுகிரகவாசிகள் என கருதப்படும் குழுக்களுடன் வைத்துள்ள தொடர்பு தொடர்பில் அவரினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் விசேட ஒன்றாக 1964ஆம் ஆண்டு அமெரிக்காவினால் பிடிக்கப்பட்ட வேற்றுகிரகவாசி ஒன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பிலான காணொளி ஒன்று எட்வட் ஸ்னோடனினால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வேற்றுகிரகவாசியை போன்று காணப்படும் அந்த உயிரினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது தான் பூமியில் வாழ்பவன் என தெரிவித்துள்ளது. எனினும் தான் நிகழ்காலத்தில் வாழ்பவன் அல்ல எதிர்காலத்தில் வாழப்போகின்றவன் என குறிப்பிட்டுள்ளது. குறித்த காணொளி 1964ஆம் ஆண்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். தற்போது பூமியில் வாழும் மனிதர்கள் அணு ஆயுதங்களினால் எதிர்வரும் 100 (அப்படி என்றால் 2064ஆண்டிற்கு முன்னர்) ஆண்டுகளுக்குள் அழிந்து விடுவார்கள் என அந்த உயிரினம் தெரிவித்துள்ளது. குறைந்த அளவிலான சிலர் மாத்திரமே மீதப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளது. இந்த அணுவாயுத அழிவிற்கு காரணம் பூமியில் உள்ள அரசியல் மற்றும் மதமே நோக்கம் என வேற்றுகிரகவாசி உயிரினம் தெரவித்துள்ளது. தான் எதிர்காலத்தில் இருந்து இறந்த காலத்தை கண்கானிப்பதற்கு மாத்திரே வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. எதிர்காலத்தில் மனிதர்கள் மரணத்தை வெற்றிக்கொள்வர்களா என அந்த வேற்றுகிரகவாசியிடம் வினவிய போது, மரணத்தை ஒருவரினாலும் வெற்றிக் கொள்ள முடியாதென அது குறிப்பிட்டுள்ளது.