Sunday, October 1, 2017

How Lanka

முகாமைத்துவ உதவியாளர் பதவி உயர்வுப் பரீட்சை


மாகாண அரச திணைக்­க­ளங்­க­ளில் கட­மை­யாற்­றும் முகா­மைத்­துவ உத­வி­யா­ளர் சேவை தரம் 1ஐச் சேர்ந்த அலு­வ­லர்­க­ளி­டம், திறமை அடிப்­ப­டை­யில் அதி ­சி­றப்­புத் தரத்­திற்கு பத­வி­யு­யர்வு வழங்­கு­வ­துக்­கான போட்­டிப் பரீட்­சைக்­கான விண்­ணப்­பங்­கள் மாகாண பொதுச் சே­வை­கள் ஆணைக் கு­ழு­வி­னால் கோரப்­பட்­டுள்­ளன.

முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் 1இல் ஐந்து வருட சேவையை திருப்திகரமாக நிறைவு செய்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


போட்டிப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் கொழும்பில் நடத்தப்படும்.

எழுத்துப் பரீட்சை, சேவைமூப்பு, அனுபவம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு புள்ளிகள் வழங்கப்படும். புள்ளிகளின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படும்.