Sunday, October 15, 2017

How Lanka

தமிழர்களின் கடைகளில் பொருட்களை வாங்குமாறு சுவரொட்டிகள்


வவுனியாவின் பல இடங்களிலும் இந்து தமிழர்களின் கடைகளில் பொருட்களை வாங்குமாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

எதிர்வரும் தீபாவளிக்கு தமிழர்களின் கடைகளில் பொருட்களை வாங்குமாறு குறித்த துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

“இந்துத் தமிழர்களே” எனத் தலைப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள இந்தத் துண்டு பிரசுரத்தின் இறுதியில் சிவசேனா அமைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.