Tuesday, October 3, 2017

How Lanka

குறைந்த விலையில் அரசி விற்பனை செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பம்


லக்சதோச ஊடாக குறைந்த விலையில் அரசி விற்பனை செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளன.

நாடு பூராகவும் உள்ள 28 லக் சதோச ஊடாக அரசி விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் டி.எம்.கே.பி.தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய அரிசி விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக லக் சதோசவின் தலைவர் தெரிவித்துள்ளார்.