இந்த கடல் ஏரியில் இறால்களின் பெருக்கம் தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது. இறால்கள் பிடிப்பதற்கு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQpYbFshXMLfglreE8_dz3yE4ut850ep1hSpvOxIZwl6dejeeDwIvr5sVoSeYCeVAlGrYma2WTIxlHMnLYl0hyphenhyphenrE1Sxr0qr0HyslV_0rPvFyd8CwrSWaeWZ0SlN0AYXkGar4WNNSqPmv0/s640/lankaeppadi+-+raal.jpg)
தற்போது இந்த இறால் பிடிப்புப் பருவம் ஆரம்பமாகியுள்ளதால் கூடுதலான மீனவர்கள் இறால் பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி,முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேச மீனவர்கள் இறால் பிடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.