Sunday, October 23, 2016

How Lanka

பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது முற்றுகை போராட்டத்தில்

பொலிஸாரால் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட பல்கலைகழக மாணவர்களின் கொலைக்கு விரைவான நீதி வேண்டி,

சற்றுமுன்னர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் யாழ் மாவட்ட செயலகத்தின் அனைத்து வாயில்களையும் மூடி, உள்ளே யாரையும் நுழைய விடாத வண்ணம் பாரிய முற்றுகை போராட்டத்தில் தற்போது குத்தித்துள்ளனர்


காலை 7.30 மணிமுதல் இப்போராட்டம் அங்கே முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


உண்மைகளை நாங்கள் தருகிறோம்…உங்கள் ஆதகங்களை share பண்ணுவதன் மூலம் வெளிப்படுத்துங்கள்..உலகம் அறியட்டும்